×

நாளை காலை முதல் இரவு வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்..!!

சென்னை: நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 44 மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நாளை காலை முதல் இரவு வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Beach ,Tambaram ,
× RELATED இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த...